தமிழர் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்து – எரிந்து நாசமான 4 வர்த்தக நிலையங்கள்

Loading… நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் பிரதான நகரில் இன்று காலை 6.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நான்கு கடைகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் இருந்த சில்லறை கடை, இறுவட்டு கடை, பழக்கடை மற்றும் வடைக்கடை ஆகியவையே இவ்வாறு எரிந்து நாசமாகியுள்ளது. இத் தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை. பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. பிரதேச பொது மக்கள், நோர்வூட் பொலிஸார் ஆகியோர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் … Continue reading தமிழர் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்து – எரிந்து நாசமான 4 வர்த்தக நிலையங்கள்